வருடல்

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

தாயகத்தில் பல்வேறு நெருக்கடிகள்,பின்னடைவுகள்,ஆகியவற்றிக்கு மத்தியிலும்போர் உச்சக்கட்டத்தினை அடைந்த போது மீண்டும் வலிகளோடும்வேதனைகளோடும்தமிழீழத்தாகத்தோடுநாட்டின்பலபகுதிகளிலும், உலகப்பந்தின்பலபாகங்களிலும்பரந்துவாழும்தமிழ்மக்களுக்குதமிழர்களின்வரலாறு, அழிவு, விடுதலைப்போர், அரசியல், பொருண்மியம்எனபலதரப்பட்டதகவல்களையும், செய்திகளையும், தமிழர்நிகழ்வுகலையும் தாங்கிவந்துதமிழர்களோடு ஒருஉற்றநண்பனாக, அற்புதகளஞ்சியமாக, நூலகமாகதிகழ்வதேஎங்களின் (வருடல்இணையத்தின்) நோக்கமாகும்.

 போர்க்காலங்களிலும் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் தங்களாலான மகத்தான பங்களிப்பினை ஆற்றிவந்ததுமட்டுமன்றிதற்போதும்தொடர்ந்து தமிழீழவிடுதலைக்காக அர்ப்பணிப்புகளோடு செயற்பட்டுவரும் அனைத்துதமிழ் உணர்வாளர்களுக்கும் எமது இணையநிர்வாகம் தலைசாய்த்துநன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

 உங்களைப்போன்றுதமிழீழவிடுதலைக்கும்தமிழர்களின்சுகந்திரவாழ்வுக்குமாகசேவையாற்றுவதோடு அதன் ஒருபணியாகஊடகத்தினூடானசேவையைஆற்றும்நாங்கள்அனைத்து தமிழ் உள்ளங்களிடமிருந்தும் ஆக்க பூர்வமான கருத்துக்களையும், ஆக்கங்களையும்,ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றோம்.

 அகிலம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள், ஆர்வலர்கள்,  படைப்பாளிகள் அனைவரிடமும் வருடல்இணையம் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றது.

 இந் நேரத்தில் தமிழீழத்தின்விடுதலைக்காக தன் கொள்கையில் உறுதியாக இருந்து நாட்டிற்கும், தனதுசமூகத்திற்கும், சேவையினை வழங்கி தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள், நாட்டு பற்றாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர்களை நினைவு கூருகின்றோம்.அவர்கள் கண்ட கனவினை நினைவாக்க பயணிப்போமாக….

 நன்றி,வணக்கம்.

தாயக நினைவுடன்,

ஆசிரியர் குழு,

வருடல் இணையம்

E-mail us – varudalnews@gmail.com

Skype us- varudalweb

Facebook- Varudalweb Tamilnews

Youtube- Varudalweb
உங்கள் உறவுகளின் இழப்பை பகிர்ந்துகொள்ள…
Marana_arivippu_vilamparam300x100
2009 – தமிழீழ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் – வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களினதும் நினைவாக…
maveerarkal-300vn
தமிழ் இன அழிப்பினை வெளிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
May18uk2012english300vn
MAY18-UK-TGTE_EVENTS-2012
MAY18TGTE2012UK300-
லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு:
லண்டனில் நடைபெற்ற வணக்க நிகல்வு!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
  • தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
  • தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
  • ” முள்ளிவாய்கால் முற்றம் ” எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:
  • ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: