வருடல்

செய்திகள்

ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!

மட்டு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு புலியடி வீதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர் 63 வயதுடைய சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63)  என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் விஜயம் செய்து இறந்த உடலை பார்வையிட்டதுடன் கொலைச் சம்பவம் பற்றி விசாரணையையும் மேற்கொண்டார்.

கொலையுண்ட குறித்த வயோதிபரின் குடும்பம் 1990 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு படுகொலையில் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்ததுடன், இவரும், இவரது மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

இதனால் இவரது ஒரு கை ஊனமுற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
Murugathasan Foundation
VMF300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
  • செப்ரெம்பரில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நாளில்!
  • இராணூவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று விடுதலை!
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று போரூரில்!
  • இந்திய அரசின் அழைப்பை ஏற்று டில்லி பயணமானது கூட்டமைப்பின் குழு !
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்:
vairamuthu_Thiyakaraja_11042013vnad140
மரண அறிவித்தல்:
kuperan_ma_vnad140
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
  • செப்ரெம்பரில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நாளில்!
  • இராணூவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று விடுதலை!
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று போரூரில்!
  • இந்திய அரசின் அழைப்பை ஏற்று டில்லி பயணமானது கூட்டமைப்பின் குழு !
  • சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைப் புரட்சி தேவை – மன்னார் ஆயர்
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்:
  • உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி!
  • போரின் பின்னர் அதிகரித்துச் செல்லும் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகம்: