வருடல்

செய்திகள்

அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கையினை மற்றைய அங்கத்துவ நாடுகள் பேண வேண்டும். – பாலித

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் போருக்கு சர்வதேசத்தின் உதவியை நாடிய சிங்கள தேசத்துக்கு இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் என்பது கசப்பானதொன்றாகவே இருந்து வருகின்றது.

எதிர்வரும் பெப்பரவரி 27ம் திகதி ஜெனீவா  ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் கடும் நிலை தோன்றலாம் என்ற அச்சம் சிங்கள தேசத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் .

சர்வதேசத்தின் சமாதானத்திற்கும்  பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தராதபோது, அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கையினை மற்றைய அங்கத்துவ நாடுகள் பேண வேண்டும். குறிப்பிட்ட சந்தர்பங்களில் எல்லா நாடுகளின் இணக்கத்துடன் தலையீடு நிகழலாம். சர்வதேச சட்டங்களை ஒருதலைப் பட்சமாக பொறுக்கியெடுத்து சில நாடுகள் மீது பிரயோகப் படுத்தல் தவிர்க்கப் படவேண்டும்.

இவ்வாறு கடந்த 19ம் திகதி நடந்து முடிந்த ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் ஆட்சி பதவி உயர்வு மற்றும் வலுப்படுத்தல்’ எனும் ஆலோசனைக் கூட்டமொன்றில் சிறிலங்காவின் ஐ. நா. நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கோகன தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்கள் இயற்றப்படும் போதும், அமுல்படுத்தப்படும் போதும், ஐ. நா உரிமைச் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள சம இறைமை கோட்பாடுகள் பராமரிக்கப் பட வேண்டும். அனைத்து நாடுகளையும், முக்கியமாக சிறிய, வலுவற்ற அங்கத்துவ நாடுகளையும் பாதுகாப்பதால், அனைத்து அங்கத்துவ நாடுகளும் உள்ள கடப்பாடு எனவும் பாலித கோகண தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சச்சரவுகள் முதலில் சமாதான முறையிலும், பேச்சுவார்த்தைகள: ஊடாகவுமே தீர்த்துத் கொள்ள முயற்சிக்க வேண்டும் என சிறிலங்கா எப்போதும் பரிந்துரைத்து வந்ததாக குறிப்பிட்ட கோகன, உருப்படியான, நேர்மையான, பொறுக்கி எடுக்காத , உண்மை மதிப்பீட்டின் அடிப்படையில் சட்டத்தை ஆதரிப்பதற்கு ஐ. நா. வுடன் இணைந்து வேலை செய்வதற்கான விருப்பு தமக்கு இன்னமும் குறையவில்லை எனவும் பாலித கோகண தெரிவித்துள்ளார்.

உங்கள் உறவுகளின் இழப்பை பகிர்ந்துகொள்ள…
Marana_arivippu_vilamparam300x100
2009 – தமிழீழ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் – வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களினதும் நினைவாக…
maveerarkal-300vn
தமிழ் இன அழிப்பினை வெளிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
May18uk2012english300vn
MAY18-UK-TGTE_EVENTS-2012
MAY18TGTE2012UK300-
லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு:
லண்டனில் நடைபெற்ற வணக்க நிகல்வு!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
தாயகத்தின் குரலாய்…
eelam5radio150x100
லண்டன்
May-2012UK-150x150
கனடா
May-2012-canada-150x150vn
பிரான்ஸ்
MAy-17_france-150x150vn
சுவிஸ்
May18-2012-swiss150x150vn
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதைபந்தாட்டப் போட்டி.
TRO2012UK-Final150
தமிழ்நாடு – சென்னை
may18chennai-150x150
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
14 visitors online now
13 guests, 1 members
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
  • தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
  • தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
  • ” முள்ளிவாய்கால் முற்றம் ” எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:
  • ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: