வருடல்

முக்கிய செய்திகள்

28-01-2012 பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து நடைபயணம் ஆரம்பம்!

நாளை (28-01-2012)  சனிக்கிழமை காலை பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழர்களின் நீதிக்கான  நடைபயணம் ஆரம்பமாகவுள்ளது.

காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தில் பிரித்தானியாவில் இருந்து ஐந்து பேர் பங்குபற்றுவதாகவும், அவர்கள் பிராண்ஸ் நடாட்டை சென்றடைந்ததும் பிரான்ஸிலிருந்தும் இருவர் அவர்களோடு இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுத்துக்கொள்ளப்படவுல்ள சிறீலங்கா தொடர்பானதும், தமிழர்கள் தொடர்பானதுமான விவாதத்தின் போது தமிழர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காக இதுவரை காலமும் சிறீலங்கா அரசாலும், அரச படைகளாலும் அழிக்கப்பட்டுவரும் இனமாக தமிழினம் இருக்கின்றது என்பதை எடுத்துரைத்து தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர தமிழர் அல்லாத ஐரோப்பிய நாட்டவரை எமக்கு ஆதரவாக திரட்டிக்கொள்ளும் நோக்கோடும் பரப்புரைகளை மேற்கொண்டவண்ணம் நடைபெறவுள்ள இந்த ‘நீதிக்கான நடைபயணம்’ இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

எனவே நாளை காலை ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தின் போது அனைவரையும் வருகைதந்து நடைபயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவித்து ஆதரவு நல்கும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
நீதிக்காய் குரல்கொடுப்ப்ஓம்!

நடைபயணம் ஆரம்பமாகவுள்ள இடம்: Westminster, London, SW1A 0AA

காலம்: 28-01-2012 சனிக்கிழமை காலை 9:30 மணி

தொடர்புகட்கு:  0044 (0) 7929 349 302
www.forjusticeandpeace.org

ஜெனீவா செல்வதற்கான பயண ஒழுங்கு விபரம்:
geneva270212vn300
காணொளிகள்
Get the Flash Player to see this player.
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
6 visitors online now
6 guests, 0 members
சமூக வலை அமைப்புகள்
மரண அறிவித்தல்கள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • உலகப் பிரசித்தி பெற்ற களமுனை ஊடகவியலாளரான “Marie Colvin” கொல்லப்பட்டார்!
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • ஜெனீவா நோக்கி தமிழர்களே அணிதிரளுங்கள்! ஓங்கி ஒலிக்கும் தமிழகக் குரல்கள்!!
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • இழந்த உரிமையை மீட்க தமிழர்கள் அயராது உழைக்க வேண்டும்: கனடா சர்வதேச மாநாடு வலியுறுத்து
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
  • கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை!