வருடல்

முக்கிய செய்திகள்

28-01-2012 பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து நடைபயணம் ஆரம்பம்!

நாளை (28-01-2012)  சனிக்கிழமை காலை பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழர்களின் நீதிக்கான  நடைபயணம் ஆரம்பமாகவுள்ளது.

காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தில் பிரித்தானியாவில் இருந்து ஐந்து பேர் பங்குபற்றுவதாகவும், அவர்கள் பிராண்ஸ் நடாட்டை சென்றடைந்ததும் பிரான்ஸிலிருந்தும் இருவர் அவர்களோடு இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுத்துக்கொள்ளப்படவுல்ள சிறீலங்கா தொடர்பானதும், தமிழர்கள் தொடர்பானதுமான விவாதத்தின் போது தமிழர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காக இதுவரை காலமும் சிறீலங்கா அரசாலும், அரச படைகளாலும் அழிக்கப்பட்டுவரும் இனமாக தமிழினம் இருக்கின்றது என்பதை எடுத்துரைத்து தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர தமிழர் அல்லாத ஐரோப்பிய நாட்டவரை எமக்கு ஆதரவாக திரட்டிக்கொள்ளும் நோக்கோடும் பரப்புரைகளை மேற்கொண்டவண்ணம் நடைபெறவுள்ள இந்த ‘நீதிக்கான நடைபயணம்’ இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

எனவே நாளை காலை ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தின் போது அனைவரையும் வருகைதந்து நடைபயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவித்து ஆதரவு நல்கும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
நீதிக்காய் குரல்கொடுப்ப்ஓம்!

நடைபயணம் ஆரம்பமாகவுள்ள இடம்: Westminster, London, SW1A 0AA

காலம்: 28-01-2012 சனிக்கிழமை காலை 9:30 மணி

தொடர்புகட்கு:  0044 (0) 7929 349 302
www.forjusticeandpeace.org

உங்கள் உறவுகளின் இழப்பை பகிர்ந்துகொள்ள…
Marana_arivippu_vilamparam300x100
2009 – தமிழீழ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் – வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களினதும் நினைவாக…
maveerarkal-300vn
தமிழ் இன அழிப்பினை வெளிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
May18uk2012english300vn
MAY18-UK-TGTE_EVENTS-2012
MAY18TGTE2012UK300-
லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு:
லண்டனில் நடைபெற்ற வணக்க நிகல்வு!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
தாயகத்தின் குரலாய்…
eelam5radio150x100
லண்டன்
May-2012UK-150x150
கனடா
May-2012-canada-150x150vn
பிரான்ஸ்
MAy-17_france-150x150vn
சுவிஸ்
May18-2012-swiss150x150vn
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதைபந்தாட்டப் போட்டி.
TRO2012UK-Final150
தமிழ்நாடு – சென்னை
may18chennai-150x150
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
12 visitors online now
11 guests, 1 members
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
  • தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
  • தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
  • ” முள்ளிவாய்கால் முற்றம் ” எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:
  • ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: