முக்கிய செய்திகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவையின் இரண்டாவது அமர்வு. - ருத்திரகுமார்
கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலா...
மேலும்...
தமிழரை பாதுகாக்கவே விடுதலைப்புலிகள் போராடினர். - நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு!
இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்...
மேலும்...
இறுதிப் போரின்போது மே மாதத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு மார்ச் மாதத் திகதியிட்டு மரணச்சான்றிதழ்கள்.
வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவ...
மேலும்...
விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் ராயுவின் 8 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பல இமாலய சாதனைகளுக்கு பின் தளமாக இருந்து செயற...
மேலும்...
வருடல்
சிறப்புச்செய்திகள்
| சிங்களமயமாகும் யாழ்-மாதகல் பிரதேசம். - புதிதாக விகாரையும் அமைக்கப்பட்டது. Saturday, 04 September 2010 மாதகல் பகுதியில் பெளத்த விகாரையும், பிக்குகள் தங்கும் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் சிங்களவர்கள் பலர் குடியமர்த்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாதகல் பிரதேசத்தில் விகாரை அமைந்துள்ள சம்பில் பகுதிக்கு அதிகளவான...மேலும்.... |
| பெண்களும் சிறுவர்களும் அதிகளவிலுள்ள சன்.சீ கப்பல் அகதிகளை விடுவிக்க கோரி கனடாவில் ஆர்ப்பாட்டம். Saturday, 04 September 2010 சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த தமிழர்களை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று கனடாவில் நடத்தப்படவுள்ளது. தமிழர் சார்பு அமைப்பு ஒன்று இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் முன்னெடுக்கவுள்ளது.பேனாபே இளைஞர் தடுப்பு சேவை நிலையத்தின் முன்னால்...மேலும்.... |
| இந்திய இராணுவ தளபதி வடக்கு-கிழக்கின் இராணுவ முகாம்களுக்கு விஜயம். Saturday, 04 September 2010 இலங்கைக்கு நாளையதினம் விஜயம் செய்யவுள்ள இந்திய இராணுவ தளபதி வி.கே சிங் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்திய பாதுகாப்பு திட்டத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாகவும் இலங்கையில் சீனாவின...மேலும்.... |
| மகிந்தவின் ஆலோசனைக்கு அமைய 80 சீனர்களுக்கு இலங்கையில் குடியுரிமை! Saturday, 04 September 2010 மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடி...மேலும்.... |
| பிரித்தானியாவில் டேவிற்மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்திக்கவுள்ளார். Friday, 03 September 2010 பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்திகவுள்ளார். தொழில்கட்சியின் தலைவருக்கான தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழ்மக்களை டேவிட் மிலிபாண்ட் சந்திக உள்ளமையானது மிகவும் முக்கியம் வாய்ந்தவிடையாமாக...மேலும்.... |
| தேசியத்தலைவர் பிரபாகரனின் படம் விற்பது குற்றமா? தமிழ்நாட்டு அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். - உயர்நீதிமன்றம். Friday, 03 September 2010 தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை விற்பனை செய்தது ஒரு குர்றமா என தமிழ்நாட்டு அரசு இரண்டுவாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழ்நாட்டில் தேசியத்தலைவரின் படத்தை விற்பனை செய்த சுப்பிரமணி என்பவரை தமிழ்நாட்டு காவல் துறை கை...மேலும்.... |
| பாதுகாப்பை கருத்திற் கொண்டு முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: கோட்டாபய Friday, 03 September 2010 தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலைநாட்டவும், தேசியப் பாதுகாப்பை...மேலும்.... |
| வன்னி மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதனை தடுத்து நிறுத்துக - நிருபாமாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை Thursday, 02 September 2010 வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றுவதற்காகக் கொண்டுசென்ற மக்களை இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் நிலங்களை இராணு வத் தேவைகளுக்காக அபகரிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருப்பதை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டும். இதற் கான அழுத்தத்தை இந்...மேலும்.... |
| வான்புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பாம்! Wednesday, 01 September 2010 விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீலங்கா வான் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானப்பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்...மேலும்.... |
| லண்டனில் "உறங்கும் உண்மைகள்" கண்காட்சி: வேற்றின மக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கில் கூடிய தமிழ் மக்கள். Wednesday, 01 September 2010 லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற "உறங்கும் உண்மைகள்" கண்காட்சியில் அதிகளவான வேற்றின மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்விலேயே பல்லாயிரக்க...மேலும்.... |
| கல்விக்காய் ஏங்கும் கால்களை இழந்த 14 வயது சிறுமி. Tuesday, 31 August 2010 "என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு...மேலும்.... |
| சாதாரண வயிற்று வலி என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட மணமாகாத இளம் பெண்ணிற்கு ஆண்குழந்தை பிரந்துள்ளது! Tuesday, 31 August 2010 சாதாரண வயிற்று வலி என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் சேர்க்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை இன்று பிரசவித்துள்ளார். இதுதொடர்பாக தெரியவருவதாவது;யாழ் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட வயிர்றுவலியால் அவதியுற்ற இளம்...மேலும்.... |
| ஐந்தாவது நாளாக ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம் Tuesday, 31 August 2010 ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (31.08.2010) 5வது நாளில் தமது நடை ப...மேலும்.... |
| விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினிக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு. - உச்ச நீதிமன்றம். Tuesday, 31 August 2010 தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி, இன்று இ...மேலும்.... |
காணொளி
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..? அதிரடி காணொளிமுக்கிய பக்கங்கள்
கட்டுரைகள்
பிறந்தநாள் வாழ்த்து

விளம்பரம்

ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...
கல்லறைப்பூக்கள்
கவிதைகள்
தொழில்நுட்பம்
இணையங்கள்
இன்றைய படம்

முன்னையவை
தாயக கானம்
ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...










மாதகல் பகுதியில் பெளத்த விகாரையும், பிக்குகள் தங்கும் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் சிங்களவர்கள் பலர் குடியமர்த்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாதகல் பிரதேசத்தில் விகாரை அமைந்துள்ள சம்பில் பகுதிக்கு அதிகளவான...
சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த தமிழர்களை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று கனடாவில் நடத்தப்படவுள்ளது. தமிழர் சார்பு அமைப்பு ஒன்று இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் முன்னெடுக்கவுள்ளது.பேனாபே இளைஞர் தடுப்பு சேவை நிலையத்தின் முன்னால்...
இலங்கைக்கு நாளையதினம் விஜயம் செய்யவுள்ள இந்திய இராணுவ தளபதி வி.கே சிங் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்திய பாதுகாப்பு திட்டத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாகவும் இலங்கையில் சீனாவின...
மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடி...
பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்திகவுள்ளார். தொழில்கட்சியின் தலைவருக்கான தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழ்மக்களை டேவிட் மிலிபாண்ட் சந்திக உள்ளமையானது மிகவும் முக்கியம் வாய்ந்தவிடையாமாக...
தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை விற்பனை செய்தது ஒரு குர்றமா என தமிழ்நாட்டு அரசு இரண்டுவாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழ்நாட்டில் தேசியத்தலைவரின் படத்தை விற்பனை செய்த சுப்பிரமணி என்பவரை தமிழ்நாட்டு காவல் துறை கை...
தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலைநாட்டவும், தேசியப் பாதுகாப்பை...
வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றுவதற்காகக் கொண்டுசென்ற மக்களை இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் நிலங்களை இராணு வத் தேவைகளுக்காக அபகரிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருப்பதை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டும். இதற் கான அழுத்தத்தை இந்...
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீலங்கா வான் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானப்பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்...
லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற "உறங்கும் உண்மைகள்" கண்காட்சியில் அதிகளவான வேற்றின மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்விலேயே பல்லாயிரக்க...
"என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு...
சாதாரண வயிற்று வலி என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் சேர்க்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை இன்று பிரசவித்துள்ளார். இதுதொடர்பாக தெரியவருவதாவது;யாழ் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட வயிர்றுவலியால் அவதியுற்ற இளம்...
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (31.08.2010) 5வது நாளில் தமது நடை ப...
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி, இன்று இ...




























